யஸ்ய நாஹங்க்1ருதோ1 பா4வோ பு3த்3தி4ர்யஸ்ய ந லிப்1யதே1 |
ஹத்1வாபி1 ஸ இமாம்லோகா1ன் ந ஹந்தி1 ந நிப1த்1யதே1 ||17||
Translation: செய்பவன் என்ற அகங்காரத்திலிருந்து விடுபட்டவர்களும், பற்றுதலில்லாத புத்தியை உடையவர்களும், உயிர்களைக் கொன்றாலும், அவர்கள் கொல்வதோ அல்லது செயல்களால் கட்டுப்படுத்தப்படுவதோ இல்லை.
Commentary: முந்தின ஸ்லோகத்தில் மழுங்கிய புத்தியை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது தூய புத்தியை விவரிக்கிறார்.. தூய புத்தியை உடையவர்கள் செய்பவர்கள் என்ற தவறான அகங்காரத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்று கூறுகிறார். அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்க முற்படுவதில்லை. எனவே, அவர்கள் செய்யும் கர்ம வினைகளில் அவர்கள் கட்டுப்படுவதில்லை. முன்பு …
ఈ శ్లోకాన్ని తెరవండి ›Google శోధనలో #1 గీతా సైట్
ఈ రోజు వరకు సందర్శకుల సంఖ్య
చేతిలో ఉన్న తక్షణ సమస్యను ఎదుర్కోలేక అర్జునుడు తాను అనుభవిస్తున్న విషాదాన్ని అధిగమించేందుకు ఉపశమనం కోసం శ్రీకృష్ణుడిని ఆశ్రయించాడు. శ్రీకృష్ణుడు అతని తక్షణ సమస్యపై మాత్రమే సలహా ఇవ్వకుండా, జీవన తత్వంపై లోతైన ఉపదేశం ఇచ్చాడు. అందుకే భగవద్గీత యొక్క అత్యున్నత లక్ష్యం బ్రహ్మ విద్యను, అంటే భగవద్ సాక్షాత్కార శాస్త్రాన్ని బోధించడం.
భగవద్గీత ఉన్నతమైన తాత్విక అవగాహనను అందించడంలో మాత్రమే ఆగిపోదు; దాని ఆధ్యాత్మిక సూత్రాలను రోజువారీ జీవితంలో అమలు చేయడానికి స్పష్టమైన పద్ధతులను కూడా వివరిస్తుంది. మన జీవితాల్లో ఆధ్యాత్మిక శాస్త్రాన్ని అన్వయించే ఈ పద్ధతులను "యోగ" అంటారు. అందుకే భగవద్గీతను "యోగ శాస్త్రం" అని కూడా అంటారు, అంటే యోగ సాధనను బోధించే శాస్త్రం.
అనుభవం లేని ఆధ్యాత్మిక సాధకులు తరచుగా ఆధ్యాత్మికతను లోకజీవితానికి వేరుగా చూస్తారు; కొందరు పరమానందాన్ని పరలోకంలో పొందాల్సినదిగా భావిస్తారు. కానీ భగవద్గీత అలాంటి భేదాన్ని చేయదు; ఈ లోకంలోనే మానవ జీవితంలోని ప్రతి అంశాన్ని పవిత్రం చేయడమే దాని లక్ష్యం. అందువల్ల దాని పద్దెనిమిది అధ్యాయాలన్నీ యోగం యొక్క విభిన్న రకాలుగా పేర్కొనబడతాయి, ఎందుకంటే అవి ఆధ్యాత్మిక జ్ఞానాన్ని వ్యావహారిక జీవితంలో అన్వయించే విధానాలతో సంబంధం కలిగి ఉంటాయి.
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
Journey through 18 chapters of timeless wisdom, each revealing profound truths about life, duty, and the divine
போரின் விளைவுகளை புலம்புவது
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு உறவினர்களுக்கு இடையே துவங்க இருந்த மாபெரும் மகாபாரதப்போரின் போர்க்களத்தில் பகவத் கீதை பேசப்பட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், …
பகுப்பாய்வு அறிவின் யோகம்
இந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் சூழ்நிலையை சமாளிப்பதற்கான தனது இயலாமையை மீண்டும் வலியுறுத்துகிறார். மற்றும் வரவிருக்கும் போரில் தனது கடமையை செய்ய மறுக்கிறார். பின்னர் அவர் …
செயலின் யோகம்
இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து உயிரினங்களின் உள்ளார்ந்த இயல்பு, வேலை செய்வது என்றும், ஒரு கணம் கூட செயலில்லாமல் இருக்க முடியாது என்றும் விளக்குகிறார். …
அறிவு மற்றும் செயல் துறைகளின் யோகம்
அர்ஜுனனுக்கு அளிக்கும் அறிவின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த, ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் அதன் பழமையான தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். இந்த அறிவு முறை எவ்வாறு நித்திய விஞ்ஞானம் …
துறவின் யோகம்
இந்த அத்தியாயம் கர்ம ஸன்யாஸத்தை (செயல்களைத் துறத்தல்) கர்ம யோக (பக்தியுடன் பணிபுரிதல்) பாதையுடன் ஒப்பிடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார், ஏனெனில் அவை இரண்டும் ஒரே …
த்யானத்தின் யோகம்
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் கர்ம யோகம் (உலகக் கடமைகளைச் செய்யும் போது ஆன்மீகப் பயிற்சி) மற்றும் கர்ம ஸன்யாஸம் (துறந்த நிலையில் ஆன்மீகப் பயிற்சி) ஆகியவற்றுக்கு …
தெய்வீக ஞானத்தை உணர்தல் மூலம் யோகம்
இந்த அத்தியாயம் கடவுளின் ஆற்றல்களின் பொருள் மற்றும் ஆன்மீக பரிமாணங்களை விவரிப்பதன் மூலம் தொடங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ணர், இவை அனைத்தும் அவரிடமிருந்து தோன்றியவை என்றும், நூலில் …
நித்திய கடவுளின் யோகம்
இந்த அத்தியாயம் உபநிடதங்களில் இன்னும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள பல முக்கியமான விதிமுறைகள் மற்றும் கருத்துக்களை சுருக்கமாக விளக்குகிறது. மரணத்திற்குப் பிறகு ஆன்மாவின் இலக்கை நிர்ணயிக்கும் காரணிகளையும் இது …
அறிவியல்களின் ராஜா மூலம் யோகம்
ஏழாவது மற்றும் எட்டாவது அத்தியாயங்களில், ஸ்ரீ கிருஷ்ணர் பக்தியை யோகத்தை அடைவதற்கான எளிதான வழிமுறையாகவும், யோகத்தின் உயர்ந்த வடிவமாகவும் அறிவித்தார். ஒன்பதாவது அத்தியாயத்தில், பிரமிப்பு, பயபக்தி மற்றும் …
கடவுளின் எல்லையற்ற ஐஸ்வர்யங்களைப் போற்றுவதன் மூலம் யோகம்
இந்த அத்தியாயம் அர்ஜுனன் கடவுளை தியானிக்க உதவுவதற்காக பகவான் கிருஷ்ணரால் விவரிக்கப்பட்டது, அவரது அற்புதமான மற்றும் பிரகாசமான மகிமைகளை பிரதிபலிக்கிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் பக்தி …
கடவுளின் ப்ரபஞ்ச வடிவத்தைக் காண்பதன் மூலம் யோகம்
முந்தைய அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் பக்தியை வளர்க்கவும், அதிகரிக்கவும் அவரது தெய்வீக விபூதிகளை விவரித்தார். இறுதியில், அவர் தனது ப்ரபஞ்ச வடிவத்தை மங்கலாகக் குறிப்பிட்டார், …
பக்தியின் யோகம்
மற்ற எல்லா வகையான ஆன்மீக நடைமுறைகளையும் விட அன்பான பக்தியின் பாதையின் சிறந்த சிறப்பை இந்த சுருக்கமான அத்தியாயம் வலியுறுத்துகிறது. அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கடவுளின் …
களம் மற்றும் களத்தை அறிந்தவரை வேறுபடுத்துவதன் மூலம் யோகம்
பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதை மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன முதல் பிரிவில் உள்ள ஆறு அத்தியாயங்கள் கர்ம யோகத்தை …
பொருள் இயற்கையின் மூன்று முறைகளை புரிந்துகொள்வதன் மூலம் யோகம்
முந்தைய அத்தியாயம் ஆன்மாவிற்கும் ஜட உடலுக்கும் உள்ள வேறுபாட்டை விரிவாக விளக்கியது. இந்த அத்தியாயம் பொருள் ஆற்றலின் தன்மையை விவரிக்கிறது, இது உடல் மற்றும் …
ஒப்புயர்வற்ற தெய்வீக ஆளுமையின் யோகம்
முந்தைய அத்தியாயத்தில், ஜட இயற்கையின் மூன்று முறைகளைக் கடந்தால், ஒருவர் தெய்வீக இலக்கை அடைகிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கினார். குணங்களைத் …
தெய்வீக மற்றும் அஸுர இயல்புகளைக் அறிதல் மூலம் யோகம்
இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் மனிதர்களிடையே உள்ள இரண்டு வகையான இயல்புகளை விவரிக்கிறார்--தெய்வீக மற்றும் அஸுர இயல்புகள் (மனித இயல்புக்கு அப்பாற்பட்ட …
நம்பிக்கையின் மூன்று பிரிவுகளைக் அறிதல் மூலம் யோகம்
பதினான்காவது அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஜட இயற்கையின் மூன்று முறைகளையும், அவை மனிதர்களை வழிநடத்தும் விதத்தையும் விளக்கினார். இந்த பதினேழாவது அத்தியாயத்தில், …
பரிபூரண துறவு மற்றும் சரணடைதல் மூலம் யோகம்
பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் மிக நீளமானது மற்றும் பல விஷயங்களை உள்ளடக்கியது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் இரண்டு ஸமஸ்கிருத வார்த்தைகளான ஸன்யாஸ் ( …
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily